புதன், 25 ஆகஸ்ட், 2021

''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி! ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!

 ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!   ''தமிழ் மேம்பாட்டுத் திட்டத்தின்'' ஒரு பணி!---------------------------------------------------------------------உரைநடைத் தமிழ் 18-ஆம் நூற்றாண்டில் தோன்றவதற்குமுன்னர், பெரும்பாலான தமிழ்ப் படைப்புகள் (இலக்கியம், தத்துவம் உட்பட) செய்யுள்நடைகளில்தான் இருந்துவந்துள்ளன. செய்யுள் நடைகளில் யாப்பு இலக்கணம் பின்பற்றப்பட்டது. ஆகவே யாப்பை முறையாகப் பயன்படுத்தும்வகையில் - அசை, சீர், தளை ஆகியவை சரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் - சொற்கள் பல இடங்களில் இணைத்தும் பிரித்தும் பயன்படுத்தப்பட்டன. நிலைமொழிச்சொல்லின் ஒரு பகுதியானது வருமொழியின் முதல்பகுதியாக அமைவது உட்பட பல நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைய உரைநடைத் தமிழில் அவ்வாறு பயன்படுத்துவது மிகவும் குறைந்திருந்தாலும், முந்தைய பாதிப்புகள் இன்னும் நீடிக்கின்றன. இங்கு நான்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India