யாருக்கு இழப்பு . . . ?
---------------------------------------------------------------------------------------------------------------------
மிகப்பெரிய மாடிகளில் . . . மாளிகைகளில் வசிக்கிற மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மழை, வெள்ளத்தால் இழப்பு ஒன்றும் இல்லை!
அவர்களுக்குச் சமமாக . . .  
இழப்பதற்கு ஒன்றுமில்லாத நடைபாதைவாசி மக்களுக்கும் ஒருநாள் தூக்கம்மட்டுமே இழப்பு! 


8:22 AM
ந.தெய்வ சுந்தரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக