தமிழ் மொழியியல் சங்கம் ll சார்பாக 19.09.2020 அன்று ll நடைபெற்ற 18-வது இணையவழி வாராந்திரச் சிறப்புச் சொற்பொழிவில் ll பேரா. ந. தெய்வசுந்தரம் அவர்கள் ll (மேனாள் துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை (மொழியியல் ஆய்வுப்பிரிவு), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, & மேலாண்மை இயக்குநர், என் டி எஸ் லிங்க்சாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனம், சென்னை) ll தமிழ்த் தரவுமொழியியல்: சிக்கலும் தீர்வுகளும் ll என்னும் தலைப்பில் ஆற்றுகின்ற உரை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக